யாழ். அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று மீளாத்துயில் கொண்டார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலாயுதம் விசாலாட்சி மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,
வசந்தாதேவி(வசந்தா), குமுதினி(குமுதா), சந்திராவதனி(ராதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நயினாதீவைச் சேர்ந்த ஆறுமுகம் சிவசிதம்பரம்(கனடா அன்பு ரெக்ஸ் முன்னாள் உரிமையாளர்), நடராசா கந்தையா(Milton flowers உரிமையாளர்), முரளிமோகன்(வசந்தன்- கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியும்,
கோமதி, பராசக்தி, பெரியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நடராசா, சுந்தரலிங்கம், சடாட்சரலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
சதீஸ்குமார், தர்ஷிகா, சிந்தியா, பிரதீஸ், சுஜிகாந்த், நிஷா, சுரேகாந்த், சுரேகா, அருண், ரெபேக்கா, ஷாலினி, கஜன், சுஜீவன், அபிதா, அனோஜன், பிரியந்தி, வினோஜன், ராகவி ஆகியோரின் ஆசைப்பேத்தியும்,
சஷாரா, அமிராதேவி, ஆதித், அனன், ஹிதேஷ், வினயாதேவி, தனித், சஷ்வின், மித்ரன், அதிரன், சாய்கணேஸ், துர்கா, அனன்யா, ஆராதனா, இராவணன், விஷ்ணு, ஆரண்யா ஆகியோரின் செல்லப்பூட்டியும்,
நகுலேஸ்வரி, சுமதி, சுரேந்திரன், ஜெயந்தி, ரேவதி, சித்திரா, காலஞ்சென்ற சுகந்தினி, பிரேமாவதி, நந்தினி, சசிகுமார் இசைவாணி, ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
















