Sangathy
News

காரைநகர் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Lincoln
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றைய தினம் (17) இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy