போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற பருத்தித்துறை இளைஞன் கைது
சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த...