Sangathy
Srilanka

மாத்தளையில் பாதிரியார் மீது வாள்வெட்டு..!

மாத்தளை முதலாம் வட்டார திருச்சபையின் பாதிரியார் துஷார ரட்நாயக்க வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை மாத்தளை எட்வட் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியினை முடித்துக்கொண்டு கார் தரிப்பிடத்திற்கு வந்த போது இந்தெரியாத நபரினால் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டிற்கு இலக்காகி பாதிரியார் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன நாமல் எம்.பி. உருக்கம்..!

Tharshi

எக்ஸ்பிரஸ் பேர்ல் தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் முடிவுக்கு..!

tharshi

கிரிக்கட் பார்க்க வந்த ஜேர்மன் பிரஜையிடம் 10 இலட்சம் ரூபா கொள்ளை..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy