“விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைத் தன்மை வெளிவரும்” : சாணக்கியன்..!
2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்று (25) தெரிவித்தார். உயிர்த்த...