Sangathy
Srilanka

இறுதி தீர்மானத்தை எடுத்தது தேர்தல்கள் ஆணைக்குழு..!

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை நாளை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியிடப்படும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி மற்றும் இடம், வாக்களிக்கும் திகதி குறித்த விசேட வர்த்தமானியை நாளை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெலியத்தையில் ஐவர் படுகொலை விவகாரம் : பிரதான சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்..!

Lincoln

ரிஷாத்தின் திட்டங்களுக்கு இடைக்கால தடை..!

Tharshi

வௌியானது நாடே எதிர்ப்பார்த்த வர்த்தமானி..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy