Sangathy
Srilanka

வீட்டில் பதுங்கியிருந்த 3 இராணுவ பெண் சிப்பாய்கள் கைது..!

கடமைக்கு சமூகமளிக்காமல் மத்தேகொடவில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த 22 வயதுடைய மூன்று பெண் சிப்பாய்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்காவில் மற்றும் சந்துன்புர இராணுவ முகாம்களில் கடமையாற்றும் ஹசலக்க, தெனிபிட்டிய மற்றும் பொல்கசோவிட்ட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்..!

Tharshi

பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுக்க சென்ற மனைவியை கொன்ற கணவன்..!

Lincoln

வௌியானது நாடே எதிர்ப்பார்த்த வர்த்தமானி..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy