Sangathy
News

சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது: முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவிப்பு

Colombo (News 1st) சீனாவின்  சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை  இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில்,  பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு  விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில்,  இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Related posts

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை : சிறைக்கு அனுப்பாதீங்க – உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜேஷ் தாஸ்..!

Lincoln

Use of INR in Tourism and Trade aids Sri Lanka’s Economic Recovery and Growth

Lincoln

Japan insists on ‘development finance in transparent and fair manner’

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy