Sangathy
News

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

இதேவேளை இன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

Related posts

New dates for LA poll to be announced on March 9

Lincoln

Six fishers rescued from ill-fated trawler

Lincoln

Direction Sri Lanka calls for independent National Planning Commission

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy