Sangathy
World Politics

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்..!

பாகிஸ்தான் அரசின் பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

குறித்த வழக்கில் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராவுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

Related posts

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை..!

tharshi

ரஷ்யாவில் கடும் வெள்ளம் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..!

tharshi

மயோனைஸ் சாப்பிட்டு 75 பேர் மருத்துவமனையில் அனுமதி : இரு நாடுகளில் தடை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy