Colombo (News 1st) நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(27) அதிகாலை ஜெர்மனி நோக்கி பயணமானார்.

பேர்லின் உலகளாவிய மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here