Saturday, February 7, 2026
Home2,400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்..!

2,400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்..!

ஆகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனோமா தீப்தி தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular