Home Main News Middle East காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை – ஏன் தெரியுமா?

காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை – ஏன் தெரியுமா?

0
காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை – ஏன் தெரியுமா?

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்தநிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.

போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here