பவானி, காலஞ்சென்ற லலித்தா-றஞ்சனா, ஜெயக்குமார், ஜெயமோகன், றஜித்தா, ஜெயக்காந்தன், ஜெயரூபன், காலஞ்சென்ற தர்சனா, ரூபனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற வதனி- உதயகுமார் அவர்களின் சிறியதாயாரும்,
உதயகுமார் அவர்களின் மாமியும்,
உஷான், ஜெசான், ஜெனிசா, சரவணன் -ஈஸ்வரவேல், சுஜீவன், ஷகாராஜப், மனுராசியா, ஸ்டெபனி குமாரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிறிஸ்கந்தராஜா, சந்திரராஜா மற்றும் புலேந்திரன், அமிர்தராஜா, உதயணன், அம்பிகா, ஞானேஸ்வரி, லீலா ஆகியோரின் மைத்துனியும்,
மனோஜ்-(கண்ணன்) சிறிஸ்கந்தராஜா அவர்களின் பெரியம்மாவும்,
வருண்யா- சுஜீவன், சௌமியா- கிசோர், யதுசாந், பிரவீனா, கௌதம்- கம்சிகா, கௌசிகா, அஜித்தன், ஜெனார்தனன், பிரஞ்ஜீவ், தக்சனா, தேசிகன் ஆகியோரின் ஆசை அம்மாவும்,
ஆரவ், அகானா, அனாய்ரா, ஷயேன்ராஜ், அவாணிராஜ், றியோன், சியோன், ஈதன்குமார், வியன்னாசிறி, குமார், அலோயிஸ் குமாரி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
