69 கோடி டொலர் திறைசேரிக்கு கிடைத்தது

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 69. 5 கோடி அமெரிக்க டொலர் கூட்டுத் தவணை நிதி, திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதனை பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles