Sangathy
News

காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் ஓடையிலிருந்து மீட்பு

Colombo (News 1st) நெலுவ – சுதுவெல்லாவ பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவனொருவன் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர்கள் சென்றிருந்த உறவினரின் இல்லத்திற்கு அருகிலிருந்த ஓடையொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓடைக்குள் வீழ்ந்ததையடுத்து, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 வயதும் 7 மாதங்களும் நிரம்பிய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Karunaratne ton, Hasaranga five-for knock Ireland out

Lincoln

Sri Lankan author Shehan Karunatilaka wins with supernatural satire

Lincoln

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் தீவிரம்; காஸாவின் வடக்கில் வைத்தியசாலைகளில் நோயாளிகள் சிக்கித் தவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy