Sangathy
News

பிலியந்தலையின் பல பிரதேசங்களில் 20 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) பிலியந்தலை – கொரகபிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று(13) காலை 10 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று(13) காலை 10 மணி முதல் நாளை(14) காலை 6 மணி வரையான 20 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரகப்பிட்டிய, சிந்டமுல், அரெவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, போகந்தரை வீதி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

Bacterial infection claims two lives in Galle Prison

Lincoln

வரிப்பணத்தில் எப்படி இவர்களால் உல்லாசமாக இருக்க முடிகிறது? – மஹிந்த தரப்புக்கு சஜித் சாட்டை!

Lincoln

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy