Sangathy
News

சமூக ஊடக செயற்பாட்டாளர் புருனோ திவாகரவிற்கு பிணை

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் புருனோ திவாகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளரான புருனோ திவாகர கடந்த மே மாதம் 31ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Lincoln

Prez Advisor tenders apology to CBSL Governor

Lincoln

களுவாஞ்சிக்குடியில் பேத்தை மீனை சமைத்து உண்ட பெண் உயிரிழப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy