Sangathy
News

இலங்கையர்கள் 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம்

Colombo (News 1st) நாட்டில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இருந்து படகு மூலம் நேற்று (14) இரவு 8 பேரும்  தனுஷ்கோடிக்கு பயணித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மற்றும் ஆணைக்கோட்டை – கூழாவடியைச் சேர்ந்த இரு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் நான்கு சிறுவர்களே அகதிகளாக சென்றுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Sajith facing fresh probe over Yahapalana housing projects hits back at govt.

John David

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

Lincoln

10 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy