Colombo (News 1st) ராகம ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
You must be logged in to post a comment.