Sangathy
News

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

Colombo (News 1st) கிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று(23) பிற்பகல் வேளையில் சரக்கு ரயிலொன்று பயணிகள் ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறே விபத்திற்கான காரணமாகவிருக்கலாம் என ரயில்வே அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் புதிய வேலைத்திட்டம்

Lincoln

FSP denies having truck with SJB at coming polls

Lincoln

Biden administration proposes strict asylum restrictions at border

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy