Sangathy
News

வவுச்சர்கள் மூலம் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Colombo (News 1st) வவுச்சர்கள் மூலம் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் 

சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்கள் மூலம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர்  உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுச்சர்களை பெற்றுக்கொண்ட விவசாயிகளில் சிலர், இதுவரை உரத்தை கொள்வனவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உரத்தை பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு, அந்த வவுச்சர்களை இம்முறை பெரும்போகத்தில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பரவும் தோல் கழலை நோய் – கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்

Lincoln

Kiriella accuses IMF of double speak

Lincoln

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy