Sangathy
LatestNewsSrilanka

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி..!

இருதய நோயாளி ஒருவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இந்நிலையில், புழு இருந்துள்ளதை நோயாளியின் மகள் வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வைத்தியசாலை உணவக ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

Related posts

தைப்பொங்கல் தினத்தில் இந்து மத கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு

John David

IMF கடன் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

Lincoln

President and Prime Minister participate at national Iftar ceremony

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy