Sangathy
News

கெனியன் நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Colombo (News 1st) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனியன் நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீன் பிடிப்பதற்காக சென்ற தமது கணவர் வீடு திரும்பாமை தொடர்பில் மனைவியால் பொலிஸில் நேற்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹப்புகஸ்தென்னவை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் அதிகரித்துள்ள டெங்கு – ஒரு மாதத்தில் 945 பேருக்கு சிகிச்சை!

Lincoln

ஜப்பான் பொருளாதாரம் திடீர் சரிவு: மூன்றாம் இடத்தை ஜெர்மனியிடம் பறிகொடுத்தது

John David

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy