Monday, September 23, 2024
Homeகிளப் வசந்த் கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

கிளப் வசந்த் கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments