Sunday, May 4, 2025
HomeMain NewsMiddle Eastசூடான் தலைநகரில் ஆளில்லா விமானத் தாக்குதல் - 10 பேர் பலி

சூடான் தலைநகரில் ஆளில்லா விமானத் தாக்குதல் – 10 பேர் பலி

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள குடியரசுக் கட்சியின் அரண்மனைக்குள் இருக்கும் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சூடானின் குடியரசுக் கட்சியின் அரண்மனையை இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments