Thursday, May 22, 2025
HomeMain NewsSri Lankaவென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் பலி - மூவர் மாயம்

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் பலி – மூவர் மாயம்

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவையிலிருந்து வென்னப்புவ பகுதிக்கு சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments