வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையிலிருந்து வென்னப்புவ பகுதிக்கு சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.