ரணிலின் வீட்டுக்கு  சென்ற சி.ஐ.டியினர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வெள்ளி;க்கிமை காலை 9.30 அளவில் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles