Sangathy
NewsSrilanka

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மாணிக்கக்கல் எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு..!

tharshi

ஒடிசா ரயில் விபத்தில் இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு

Lincoln

Navy vessel on ‘intelligence’ mission disappears with several personnel

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy