Sangathy
Srilanka

விளையாட்டுப் போட்டி தொடர்பில் கல்வி அமைச்சின் வேண்டுகோள்..!

நாட்டில் அதிக உஷ்ணமான காலநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக மாணவர்களின் உடல்நல பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு..!

tharshi

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி..!

Lincoln

பால்மா விலை குறைப்பது தொடர்பில் வௌியான புதிய தகவல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy