Sangathy
NewsSrilanka

இதுவரை ஜனாதிபதி தேர்தல் குற்றச்சாட்டுக்கள் 836 ஆக உயர்வு…

சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836ஆக அதிகரித்துள்ளது என
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் , தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 409 முறைப்பாடுகளும் மாவட்ட முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 403 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

மொத்த முறைப்பாடுகளில்  இதுவரை தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 812 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் இல்லம் தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

John David

CB eases monetary conditions by reducing its interest rates

Lincoln

வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy