நாட்டை போதைப்பொருட்களில் இருந்து மீட்பதற்கான யுத்தமே யுக்திய செயற்றிட்டம்: பொலிஸ்மா அதிபர்
Colombo (News 1st) போதைப்பொருட்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே யுக்திய சுற்றிவளைப்பின் நோக்கமென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (17) இடம்பெற்ற பொலிஸ் பிரஜைகள் குழுவினருடனான...