Sangathy
Srilanka

மனைவியின் பிரிவு : கணவன் மரத்தில் ஏறி போராட்டம்..!

வேறு ஒருவருடன் ஏற்பட்ட நெருங்கிய உறவின் காரணமாகவே தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறி ஒருவர் இன்று (03) வவுனியா தலைமையகப் பொலிஸாருக்கு முன்பாக மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸார் அவரை மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றதுடன் குறித்த நபர் மரத்தின் மீது ஏறியதும், மக்கள் ஏராளமானோர் குறித்த இடத்தில் திரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சொந்த மகளை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த கேவலமான தாய் கைது..!

Lincoln

கோர விபத்தில் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் பலி..!

Lincoln

17 வயது சிறுவனால் சிறுமி துஷ்பிரயோகம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy