Sangathy
News

பிலியந்தலையின் பல பிரதேசங்களில் 20 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) பிலியந்தலை – கொரகபிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று(13) காலை 10 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று(13) காலை 10 மணி முதல் நாளை(14) காலை 6 மணி வரையான 20 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரகப்பிட்டிய, சிந்டமுல், அரெவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, போகந்தரை வீதி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

Agriculture Ministry Secretary assures paddy farmers urea fertiliser as per required usage

Lincoln

Super Bowl கால்பந்தாட்ட வெற்றி பேரணி மீது துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு

John David

Harsha de Silva left out of COPF

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy