Sangathy
News

நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் மேலும் இரண்டு கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன

Colombo (News 1st) நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு கடலாமைகள் ஒதுங்கியுள்ளன.

இதற்கமைவாக, நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கடந்த சில நாட்களுக்குள் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

வௌ்ளவத்தையில் இருந்து காலி முகத்திடல் வரையிலான நீர்கொழும்பு கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் கடலாமைகள் கரையொதுங்கியதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

8 கடலாமைகள் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று (24) இடம்பெற்றதுடன், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

Govt can secure electronic evidence Foreign Service providers-Foreign Ministry

Lincoln

பாரத பிரதமருக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை கடிதம் கையளிப்பு

Lincoln

பெய்ஜிங்கில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி, 18 பேரை காணவில்லை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy