Sangathy
News

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை மறுதினம்(27) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை வாகன வருமானவரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மாகாண வீதி போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஹமாஸ் தாக்குதல் தொடர்பில் X தளத்தில் தவறான தகவல்கள்: எலான் மஸ்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

Lincoln

US debates school reopening, WHO warns ‘no return to normal’

Lincoln

Orangutan King

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy