Sangathy
News

கிளிநொச்சி – ஊற்றுப்புலத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

Colombo (News 1st) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஊற்றுப்புலம் பகுதியில் வீதி அருகில்  இன்று (26) காலை  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு  கிடைத்த தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் இவர் தாக்கி  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கோணாவில்  கிழக்கை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ராகம ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Lincoln

தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் நேரம் பார்த்து காத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு

John David

கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy