Sangathy
News

மூன்றாம் கட்டத்தின் முதலாம் தவணை டிசம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் கட்டத்தின் முதலாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 16 ஆம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கிணங்க 2024 ஆம் ஆண்டின்  முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

Related posts

Complaint seeking arrest of DIG dismissed

Lincoln

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்

John David

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 1,422 சந்தேக நபர்கள் கைது!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy