Sangathy
News

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைக்க 5 நாட்கள் செல்லும் – மின்சார சபை

Colombo (News 1st) செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கு 5 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனை தவிர மூன்றாவது மின்பிறப்பாக்கி நேற்று(10) மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related posts

செங்கடலில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம்: ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

John David

ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவானது

John David

ராகமயில் துப்பாக்கிச்சூடு; வர்த்தகர் உள்ளிட்ட மூவர் காயம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy