Sangathy
News

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி நாடாளுமன்றத்தின்அமர்வை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வௌியிடுவார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

SLT-MOBITEL Champions 94th Battle of the Maroons as Platinum Sponsor

John David

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி: 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

John David

ஜப்பான் பொருளாதாரம் திடீர் சரிவு: மூன்றாம் இடத்தை ஜெர்மனியிடம் பறிகொடுத்தது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy