வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...