தாயும் சேயும் சடங்களாக மீட்பு
இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லைன் அறையொன்றில் இருந்து குழந்தையின் சடலமும், அக் குழந்தையின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, சிறுவனின் 21 வயதுடைய தாயும்...