Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிஷாந்த விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular