Monday, February 2, 2026
HomeMain NewsEuropeஜேர்மனியில் கண்டுப்பிடிக்கப்பட்ட 02ஆம் உலகபோர் காலத்து குண்டு

ஜேர்மனியில் கண்டுப்பிடிக்கப்பட்ட 02ஆம் உலகபோர் காலத்து குண்டு

கிழக்கு ஜெர்மனியின் டிரெஸ்டனின் மையப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று (06.08) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எல்பே நதியை ஒட்டிய பாலங்களில் ஒன்றின் அருகே இரண்டாம் உலகபோர் காலத்து குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கரோலா பாலத்தில் அகற்றும் பணியின் போது 550 பவுண்டுகள் எடையுள்ள பிரிட்டிஷ் தயாரிப்பான வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

“இது ஒரு டெட்டனேட்டர் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் அதை அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்ய வேண்டும்,” என்று சட்ட அமலாக்கத் துறை அதிகாரியான பொலிசி சாக்சென் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular