Sangathy
News

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப் பகுதியில் தீ கட்டுப்பாட்டிற்குள்…

Colombo (News 1st) விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப் பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் நேற்றிரவு(02) தீ அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பதுளை நாரங்கல மலைக்கு சிலர் தீ வைத்துள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இதுபோன்ற பல தீ விபத்துகள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

State Minister’s father gets top post

Lincoln

மட்டக்களப்பு மார்க்க ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

John David

முல்லைத்தீவில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy