Sangathy
News

பதுளை வரையான ரயில் சேவைகளை நானுஓயா வரை மட்டுப்படுத்த தீர்மானம்

Colombo (News 1st) இன்று(23) மலையக மார்க்கத்தினூடாக பதுளை வரை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ரயில் சேவைகளையும் நானுஓயா வரை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் N.J.இதிபொல தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் மார்க்கத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு  ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று மேலும் சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

Related posts

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது: இந்திய கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு

John David

CBSL Bill passes muster with SC

Lincoln

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவிற்கு விளக்கமறியல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy