Sangathy
News

ரயில் பாதையில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

Colombo (News 1st) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செல்வாநகரை வதிவிடமாகக் கொண்ட 24 வயதான இளைஞரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.

Related posts

நியூசிலாந்தில் பெய்த கனமழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்

Lincoln

Adani-JKH project gets underway

Lincoln

Teejay wins ‘Best Annual Report in Apparel Sector’ & Merit Certificate at CMA Awards

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy