Sangathy
News

மிக்ஜாம் சூறாவளியினால் கட்டுநாயக்க – சென்னை இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றைய(04) தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை சென்னைக்கான விமான சேவைகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

PM urged not to put off LG polls

Lincoln

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புகளுக்கு 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

Lincoln

2023 உயர் தர பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy