Sangathy
News

அரசியல் கட்சிகளுக்கு பணம் கிடைக்கும் விதம் தொடர்பில் விசாரிக்க வேண்டும்: வஜிர அபேவர்தன

Colombo (News 1st) அரசியல் கட்சிகளுக்கு பணம் கிடைக்கும் விதம், அவர்களின் பின்புலத்தில் உள்ள தரப்பினர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று (16) தெரிவித்தார்.

ஜனாதிபதியினால், பிரியசாத் டெப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு ஊடாக, அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான யோசனையை முன்வைக்க தயாராவதாகவும் அவர் கூறினார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

Related posts

Damitha granted bail

Lincoln

ETI விவகாரம்: மத்திய வங்கியின் நாணய சபை பணிப்பாளர்களாக செயற்பட்டவர்களை பிரதிவாதிகளாக பெயரிடுமாறு உத்தரவு

John David

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy