Sangathy
News

மியன்மாரில் தாய்லாந்து எல்லையை அண்மித்துள்ள முகாமில் தஞ்சமடையும் இலங்கையர்கள்

Colombo (News 1st) மியன்மாரில் தாய்லாந்து எல்லையை அண்மித்துள்ள முகாமிற்கு தொடர்ந்தும் இலங்கையர்கள் செல்வதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றும் இலங்கையர் ஒருவர் அங்கு சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதும் 56 இலங்கையர்கள் அப்பகுதியில் ஆயுதக் குழுக்களின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் பல்வேறு கணிணிக் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை அண்மையில் வௌிக்கொணரப்பட்டது.

Related posts

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு – மூவர் உயிரிழப்பு

Lincoln

Debt restructuring: opposition MP warns of “China go home” protests

Lincoln

Army to be trimmed to 135,000 personnel by 2024

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy